உடுமலை நகரில் பாதாள சாக்கடை திட்ட குழிகளை முறையாக மூடாமல் இருப்பதால் விபத்து ஏற்படும் அபா யம் அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு பாதாள சாக்கடை திட் டம் செயல்படுத்த ரூ.39.46 கோடி, சாலைகள் அமைக்க 17 கோடி என ரூ.56.5 கோடி என்ற மதிப்பில் உடுமலை நகர் பகுதி முழுவதும் என சுமார் 97 கிலோ மீட்டர் தொலை விற்கு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.